Wednesday, August 19, 2015

#ப்ரியம் என்பது

#ப்ரியம் என்பது
கடற்கரை மணலில் கிறுக்கிய உன்பெயரை
யாரும் பார்க்கும் முன் 
நான் கலைப்பதும்,
உள்ளங் கைகளில் கிறுக்கிய என் பெயரை
யாரும் பார்க்கும் முன் 
முத்தமிட்டு நீ பொத்தி வைப்பதும்.

No comments: