Saturday, July 7, 2012

கோவில் பிரகார முத்தம்





கொலுசுக்கால்களில் பட்டுப்பாவாடை உரச
பூக் கோலமிடும் வளையல் கரங்கள் சிணுங்க
அவள் இதழ்களில் என் இதழ்கள் பதிந்ததும்,
கோவில் பிரகாரத்தில் இச் என்ற ஒலி
இசையாய் எதிரொலிக்கும்.

No comments: