Sunday, March 4, 2012

ஒரு முழம் முத்தம்



ஒரு முழம் பூ கேட்டாள்!
அவள் இதழ்களில் இருந்து
ஒரு சதம் ரோஜாக்கள் 
பறித்துத் தந்தேன்!

No comments: