Wednesday, February 29, 2012

பதில் முத்தம்




மல்லிகை சூடும்போது 
விழிகளால் எப்படி இருக்கு என்பாள்!
மயக்குதடி என 
மெல்லிடையில் கிறுக்கியபடி 
அவள் இதழ்களை 
என் இதழ்களால் கவர்வேன்.

No comments: