Tuesday, February 21, 2012

அணி முத்தம்



கோவிலுக்குள் நுழையும் முன் 

பாதணிகளை வாசலிலும், 
முத்த அணிகளை 
அவள் இதழ்களிலும் விட்டுச் சென்றேன்.

No comments: