Tuesday, December 13, 2011

ஒத்திகை முத்தம்




மல்லிகை உலவிய தோள்களிலும்,
என் விரல்கள் உலவிய கன்னங்களிலும் 
ஒத்திகை பார்த்து,
அவள் இதழ்களில் என் இதழ்களின் 
நடன அரங்கேற்றம் செய்தேன்.

3 comments:

செல்ல நாய்க்குட்டி மனசு said...

YAPPA EPPAPPAA !!

நட்புடன் ஜமால் said...

உன் இதழ்களில்
நடன பயிற்சி
செய்த‌
களைப்பு
நீங்க‌
மல்லிகை உலவிய‌
தோள்களில்
ஓய்வெடுத்தன‌
என் இதழ்கள்

MANO நாஞ்சில் மனோ said...

மீ எஸ்கேப்பு......