Tuesday, December 2, 2008

ஒரே காரில் தமிழகத்தின் முதல் குடும்ப வாரிசுகள்

தமிழகத்தில் நம்முடைய புலனாய்வு பத்திரிகைகள் மும்பை தீவிரவாதிகளையும், நிஷா புயலையும் துரத்திக் கொண்டிருந்தபோது, சத்தமே இல்லாமல் தமிழகத்தின் முதல் குடும்பம் சண்டை சச்சரவுகளை மறந்து(மறைத்து) ஒன்று சேர்ந்துவிட்டார்கள். பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்துவிட்டு,  மாறன் சகோதரர்களும், அழகிரி மற்றும் ஸ்டாலின் சகோதரர்களும் ஒரே காரில் பயணம் செய்தார்களாம்.

இதே போல மின்வெட்டுத்துறை ஆற்காடு வீராசாமி, ஸ்பெக்ட்ரம் துறை ராஜா, அவாளின் பேரன் தயாநிதி ஆகியோரும் ஒரே காரில் பயணம் செய்வார்களா? குறைந்தபட்சம் ஒரே ஹோட்டலில் சாப்பிடுவார்களா? சந்தேகம்தான்.

No comments: