Monday, February 12, 2007

எப்போதும் அவள் . . .

அவளுக்காக பூங்காவில்
கர்திருந்தேன்
அவளுக்காக கோவிலில்
கர்திருந்தேன்
அவளுக்காக பள்ளிக்கூட வாசலில்
கர்திருந்தேன்
அவளுக்காக பஸ்நிறுத்தத்தில்
கர்திருந்தேன்

ஆனால் அவள் எப்போதும்
ஜன்னல் கம்பிகளுக்குப் பின்னால்
தோன்றி மறைந்துவிடுகிறாள்

2 comments:

பொன்ஸ்~~Poorna said...
This comment has been removed by the author.
பொன்ஸ்~~Poorna said...

சாரி, நான் வினையூக்கி செல்வான்னு நினைச்சி அந்தக் கமெண்ட் விட்டுட்டேன் :)