Saturday, February 10, 2007

காதல் பிரார்த்தனை


கடவுளே!

தூரிகையைக் கொடு
அவளை ஓவியமாகத் தீட்டுகிறேன்.

ஸ்வரங்களைக் கொடு
அவளை இசையாகப் பாடுகிறேன்

வார்த்தைகளைக் கொடு
அவளை கவிதையாக வடிக்கிறேன்

உளியைக் கொடு
அவளை சிற்பமாக செதுக்குகிறேன்.

விருப்பமில்லாவிட்டால்
காதலைக் கொடு
எல்லாவற்றையும் செய்கிறேன்.

No comments: